12 நாளில் 323 பேருக்கு கொரோனா தொற்று…

பொதுமக்கள் தடுப்பு வழிகளை பின்பற்றாமல் அலட்சியம் காட்டுவது மீண்டும் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளை விதிக்கும் சூழலை உருவாக்கிவிடும் என்று திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

kallakurichi.news - உருமாறிய கொரோனா