திருமால் எடுத்த அவதாரங்களில் எட்டாவது அவதாரமான பலராம அவதாரத்திற்கு உகந்த தியான ஸ்லோகங்களையும் மூலமந்திரங்களையும் அறிந்து கொள்ளலாம்.
பலராமர்
தியான ஸ்லோகம்
ஹேம வர்ணம் கிருஷ்ண ஸோதரம் ஸர்வாலங்காரபூஷிதம்
ஏக கரே டங்க ஹஸ்தம் இதர கரே ஊரு ஹஸ்தம் ஸ்பலராமம் ஸதா பஜேஹம்.
மூலமந்திரம்
ஓம் நமோ பகவதே பலராமாய ரேவதி ப்ரியாய க்ருஷ்ண ஸோதராய ஸ்வாஹா,
மந்திர ஜப பலன்
இம்மந்திர ஜப பலனால் சகோதர ஒற்றுமை பலப்படும். தாம்பத்ய வாழ்க்கை சிறக்கும்.