சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம்..

kallakurichi.news - 202103231917251692 Tamil News Tamil News Traders fined Rs 5000 for failing to comply with SECVPF

முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதமும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத கடை வியாபாரிகளுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டு உள்ளது.