By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Kallakurichi NewsKallakurichi NewsKallakurichi News
Notification Show More
Font ResizerAa
  • News
  • Gold RateLive
  • Contact
  • My Bookmarks
    • My Interests
    • My Feed
    • History
Reading: சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம்..
Share
Font ResizerAa
Kallakurichi NewsKallakurichi News
  • News
  • Gold RateLive
  • Contact
  • My Bookmarks
Search
  • News
  • Gold RateLive
  • Contact
  • My Bookmarks
    • My Interests
    • My Feed
    • History
Have an existing account? Sign In
Follow US
News

சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம்..

Last updated: August 17, 2022 1:12 pm
By Kallakurichi
Published: March 23, 2021
Share
1 Min Read
kallakurichi.news - 202103231917251692 Tamil News Tamil News Traders fined Rs 5000 for failing to comply with SECVPF
SHARE

முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதமும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத கடை வியாபாரிகளுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டு உள்ளது.

சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் வியாபாரிகளுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்- செயல் அலுவலர் எச்சரிக்கை

அபராதம்
கமுதி அருகே அபிராமம் பேரூராட்சியில் சிவகங்கை மண்டல பேரூராட்சி உதவி இயக்குனர் மாடசாமி சுந்தரராஜன் உத்தரவின்பேரில் அபிராமம் பேரூராட்சி பகுதிகளில் கொரோனோ வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் செல்வராஜ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சுகாதார ஆய்வாளர் சீமான் மற்றும் கடை வியாபாரிகள், சந்தை வியாபாரிகள் கலந்து கொண்டனர். மேலும் செயல் அலுவலர் செல்வராஜ் கூறியதாவது:- முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதமும், சமுதாய இடைவெளியை பின்பற்றாத நபர்களுக்கு ரூ.500, சமூக இடைவெளியை கடைபிடிக்காத கடை வியாபாரிகளுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டு உள்ளது. மேலும் பேரூராட்சி, இளநிலை உதவியாளர்கள் கருப்பசாமி, ஆஷிக் ராஜா, வரித்தண்டலர் குணசேகரி, பரப்புரையாளர் மகாராணி உள்பட பலர் பேரூராட்சியில் கடைவீதிகளில் முகக்கவசம் அணியாதவர்கள், சமூக இடை வெளியை கடை பிடிக்காதவர்கள் மீது அபராதம் விதித்தனர். கடைகளில் வைக்கப்பட்டு இருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
ஒரே நாளில் 836 பேருக்கு கொரோனா..
30 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் – சுகாதாரத்துறை தகவல்
புதுச்சேரி  திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு..
 கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11.74 கோடியை கடந்தது..
மூன்னாள் மாணவர்கள் ஏற்பட்டுத்தி கொடுத்த கழிவரை மேற்கூறை – இன்னாள் மாணவர்கள் மகிழ்ச்சி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram
Share
What do you think?
Love0
Cry0
Sad0
Happy0
Surprise0
Embarrass0
Angry0
Leave a Comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

Follow US

Find US on Social Medias
FacebookLike
XFollow
InstagramFollow
Google NewsFollow
- Advertisement -
Kallakurichi News

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Subscription Form
Popular News
கல்லை உணவுத் திருவிழா 2025! மே 25 - பாரம்பரிய சுவை!
கள்ளக்குறிச்சி

கல்லை உணவுத் திருவிழா 2025! மே 25 – பாரம்பரிய சுவை!

Kallakurichi
May 12, 2025
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்காளதேசத்தை வீழ்த்தியது இந்தியா அணி!
தொடர் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
நீதிமன்ற வளாகத்தில் சுற்றி திறிந்த அரியவகை ஆஸ்ட்ரேலியன் ஆந்தை !
‘தி.மு.க. ஒருபோதும் ஆட்சிக்கு வரமுடியாது’ எடப்பாடி பழனிசாமி பேச்சு

Categories

  • News
  • கள்ளக்குறிச்சி
  • இந்தியா
  • தமிழகம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • விளையாட்டு

KALLAKURICHI NEWS

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து செய்திகளையும் உங்களுக்காக வழங்குகிறோம்
Quick Link
  • News
  • Gold RateLive
  • Contact
  • My Bookmarks
    • My Interests
    • My Feed
    • History
Policy
  • Privacy Policy
  • Terms of Use
  • DMCA

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Subscription Form

Kallakurichi News © All Rights Reserved - Designed by Elathi Digital.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

Not a member? Sign Up