சித்ரகூட் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உத்தரபிரதேச மாநிலம் சித்ரகூட் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த சிலர், நேற்று முன்தினம் கள்ளச்சாராயம் பருகினர். அவர்களில் உடல்நலம் பாதிக்கப்பட்ட 4 பேர் இறந்தனர். 3 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Leave a Reply
View Comments