Kallakurichi News
DOWNLOAD OUR APP ON GOOGLE PLAYSTORE
0
  • Home
  • News
  • கள்ளக்குறிச்சி
  • சங்கராபுரம்
  • கச்சிராயபாளையம்
  • தமிழகம்
  • கல்வராயன்மலை
  • விளையாட்டு
  • உளுந்தூர்பேட்டை
  • தியாக துருகம்
  • மூங்கில்துறைபட்டு
  • திருக்கோவிலூர்
  • Privacy Policy
  • Terms of Use
  • DMCA
7373068634 kallakurichiuser@gmail.com செய்திகளை செய்திகளாய்
Kallakurichi News Kallakurichi News
Kallakurichi News Kallakurichi News
  • Home
  • All News
  • News
  • கள்ளக்குறிச்சி
  • சங்கராபுரம்
  • கச்சிராயபாளையம்
  • தமிழகம்
  • கல்வராயன்மலை
  • உளுந்தூர்பேட்டை
  • திருக்கோவிலூர்
  • தியாக துருகம்
  • மூங்கில்துறைபட்டு
Trending Now
Will be updated soon!
0

கள்ளக்குறிச்சி

kallakurichi.news - 07.04.2023 4
கள்ளக்குறிச்சி

கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

Posted by Editor Editor 6 months Ago
kallakurichi.news - Snapshot 38
கள்ளக்குறிச்சி

அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு போலி பணி நியமன ஆணையுடன் வந்த 2 பேரால் பரபரப்பு

Posted by Editor Editor 6 months Ago
kallakurichi.news - arresrt1
Newsகள்ளக்குறிச்சி

காதலியை ஏமாற்றியை காதலன் கைது !

Posted by Editor Editor 8 months Ago
kallakurichi.news - missing
Newsகள்ளக்குறிச்சி

மாயமான மகளை கண்டுபிடித்து தரகோரி போலிசில் புகார் !

Posted by Editor Editor 8 months Ago
kallakurichi.news - suicide
கள்ளக்குறிச்சி

வயிற்று வலியால் அவதிபட்டு வந்த வாலிபர் தற்கொலை !

Posted by Editor Editor 8 months Ago
குழந்தைத்‌ திருமணம்‌ தடுப்பது விழிப்புணர்வு பேரணி
கள்ளக்குறிச்சிNews

குழந்தைத்‌ திருமணம்‌ தடுப்பது: விழிப்புணர்வு பேரணி

Posted by Kallakurichi Kallakurichi 1 year Ago
கள்ளக்குறிச்சி ஸ்ரீ தில்லை கோவிந்தராஜப் பெருமாள் திருத்தேர் உற்சவம் 16/04/2022
கள்ளக்குறிச்சிNews

கள்ளக்குறிச்சி ஸ்ரீ தில்லை கோவிந்தராஜப் பெருமாள் திருத்தேர் உற்சவம் 16/04/2022

Posted by Kallakurichi Kallakurichi 1 year Ago
மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர்‌ முனைவர்‌ க.பொன்முடி அவர்கள்‌ 970 பயனாளிகளுக்கு ரூ.9.95 கோடி மதிப்பீட்டில்‌ அரசு நலத்திட்ட உதவிகளைப் பயனாளிகளுக்கு வழங்கினார்
கள்ளக்குறிச்சிNews

மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர்‌ முனைவர்‌ க.பொன்முடி அவர்கள்‌ 970 பயனாளிகளுக்கு ரூ.9.95 கோடி மதிப்பீட்டில்‌ அரசு நலத்திட்ட உதவிகளைப் பயனாளிகளுக்கு வழங்கினார்

Posted by Kallakurichi Kallakurichi 2 years Ago
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் – வேலை வாய்ப்பு
கள்ளக்குறிச்சிNews

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் – வேலை வாய்ப்பு விவரங்கள்

Posted by Kallakurichi Kallakurichi 2 years Ago
மழைநீரின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனத்தைக் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார் மழைநீர் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பி.என்.ஸ்ரீதர், இஆப, அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில், மழைநீர் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பி.என்.ஸ்ரீதர், இஆப, அவர்கள் இன்று (22.12.2021) கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: மழைநீரை சேகரிப்பதால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, பொதுமக்களின் குடிநீர் தேவைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒவ்வொரு வீட்டிலும், அனைவரும் கட்டாயம் மழைநீர் சேகரிப்பு அமைப்பினை உருவாக்கி, பருவமழை காலங்களில் மழைநீரை சேகரித்து வைக்க வேண்டும். மழைநீரை சேகரித்தால்தான் நம் எதிர்கால தலைமுறையினருக்கு நீரின் முக்கியத்துவம் உணர்த்த முடியும். மேலும், மழைநீரை சேகரிப்பதால் விவசாய பயன்பாட்டிற்கு தேவைப்படும் நீர்நிலைகள் உயரும். கோடைக்காலங்களில் மழைநீரின் தேவை இன்றியமையாததாக உள்ளது. எனவே, பொதுமக்களுக்கு மழைநீர் சேகரிப்பது குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில், மழைநீர் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிநவீன மின்னணு திரையின் மூலம் விழிப்புணர்வு பணி மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும், பொதுமக்களுக்கு மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்படவுள்ளது. பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் கட்டாயமாக மழைநீர் சேகரிப்பு அமைப்பை உருவாக்கி, பராமரித்து மழைநீரை சேகரிக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மரு.இரா.மணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.டி.சுரேஷ், குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் திரு.தமிழ்ச்செல்வன் மற்றும் ஊரக வளர்ச்சி நிர்வாகப் பொறியாளர், உதவி பொறியாளர், உதவி நிலநீர் வல்லுநர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கள்ளக்குறிச்சி

மழைநீரின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனத்தைக் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

Posted by Kallakurichi Kallakurichi 2 years Ago
1 2
– Advertisement –

Archives

  • April 2023
  • January 2023
  • August 2022
  • May 2022
  • April 2022
  • December 2021
  • September 2021
  • June 2021
  • May 2021
  • March 2021
  • October 2018
  • September 2018
  • August 2018

Recent Posts

  • கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
  • அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு போலி பணி நியமன ஆணையுடன் வந்த 2 பேரால் பரபரப்பு
  • உலகளந்த பெருமாள் கோவில் தேரோட்டம்
  • சமாதான கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வெளிநடப்பு
  • கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம்
Kallakurichi News

2023 © All Rights Reserved by Kallakurichi.News. Designed and published by Elathi Digital, Kallakurichi.