மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் – வேலை வாய்ப்பு விவரங்கள்
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் – வேலை வாய்ப்பு விவரங்கள் 2015 ஆண்டின் இளைஞர் நீதி…
மழைநீரின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனத்தைக் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
மழைநீரின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனத்தைக் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்மழைநீர்…
மாவட்ட ஆட்சியர் 20-12-2021 அன்று அரசுப் பள்ளிக் கட்டிடங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் உள்ள பழைய பள்ளி கட்டிடங்களை நீக்குவதற்கு நடவடிக்கை…
கள்ளக்குறிச்சி – விவசாயம், நெல், பால்பண்ணை கண்காட்சி
கள்ளக்குறிச்சி மாவட்டம் வி. ஏ. எஸ் மண்டபத்தில் இன்று முதல் விவசாய கண்காட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது மூன்று…
கொரோனா வைரஸ் விவரங்கள் – 15/12/2021
செவ்வாயன்று டெல்லியில் மேலும் நான்கு ஓமிக்ரான் வழக்குகள் பதிவாகியுள்ளன, அதே நேரத்தில் புதிய மாறுபாட்டின் எட்டு…
மாவட்ட ஆட்சியர் ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அவர்கள் 14-12-2021 அன்று சின்னசேலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு நேரில்…
இந்திய கணிதமேதை நீனா குப்தா 2021 ஆம் ஆண்டுக்கான ராமானுஜன் பரிசை வென்றார்
இந்திய கணிதமேதை நீனா குப்தா 2021 ஆம் ஆண்டுக்கான ராமானுஜன் பரிசை வென்றார் கொல்கத்தாவில் உள்ள…
ஐபோன் XR விலைக் குறைப்பு அதன் விலை Redmi Note 10 Pro ஐ விடக் குறைவு; ₹18,599க்கு!
அமேசான் ஐபோன் எக்ஸ்ஆர் விலை குறைப்பு அடிப்படை மாறுபாட்டிற்கு ₹18,599 ஆக விலை குறைந்துள்ளது. அதை…
07-12-2021 அன்று மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் திரு.கே.பொன்முடி அவர்கள் பள்ளி ஆய்வக கட்டிடத்தைத் திறந்து வைத்தார்.
மாணவர்கள் செயல்முறையில் பாடங்களைக் கற்றுக்கொள்வதனால் வாழ்வில் உயர்வதற்கு பெரிதும் உறுதுணையாக இருக்கும் - மாண்புமிகு உயர்கல்வித்துறை…
குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிடிஎஸ் ஜெனரல் பிபின் ராவத், மதுலிகா ராவத் மற்றும் 11 பேர் உயிரிழந்தனர்.
குன்னூரில் ஜெனரல் பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது: “துரதிர்ஷ்டவசமான விபத்தில் ஜெனரல் பிபின் ராவத், திருமதி…
கூடுதல் விலைக்கு உரம் விற்க கூடாது என எச்சரிக்கை ! விற்றால் உரிமம் ரத்து
கூடுதல் விலைக்கு உரங்களை விற்றால் உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண் இணை இயக்குனர் ஜெகந்நாதன்…
சாலையில் விழுந்த புளிய மரம் போக்குவரத்து பாதிப்பு
ஏமப்பேர் புறவழிச்சாலை அருகே புளியமரம் சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதித்தது.கள்ளக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதியில்…
மூங்கில்துறைப்பட்டு அருகே பட்டப்பகலில் துணிகரம்தொழிலாளி வீட்டில் ரூ3 லட்சம் நகை பணம் கொள்ளை
கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள கடுவனூர் கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி மகன் அய்யனார்(வயது 37).…
பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி பணம் கொள்ளை
சின்னசேலம் அடுத்த வடக்கநந்தல் கிராமத்தை சேர்ந்தவர் தங்கபாண்டியன் மகன் பிரகாஷ்ராஜ்(வயது 22). இவர் கச்சிராயப்பாளையம்-சின்னசேலம் சாலையில்…
கோவில் வளாகத்தில் உடல் கருகிய நிலையில் மூதாட்டி பிணம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வெள்ளைப் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ரகு. இவர் சென்னை ஆவடியில்…
குடி போதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் அடித்து கொலையா ! சாலை மறியல் !!
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவிந்தியம் அருகே உள்ள சீர்பாதநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை .இவரது மகன் எழிலரசனும் பெரிய கொள்ளியூர் கிராமத்தை…
கொரோனா தடுப்பூசி போட்டால்தான் மது விற்பனையா !
இந்தியா முழுவதும் கொரோனா பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனாவை ஒழிப்பதில் முக்கிய…
ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர்களை வாங்கரிங்களா ?
கொரோனா தொற்று பரவி வருவதால்,வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக்கொள்ளும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் செரிவூட்டும் கருவி தேவை…
திரவ மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி 10 மடங்கு அதிகரிப்பு – பிரதமர் மோடி தகவல்
பிரதமர் மோடி, ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று அகில இந்திய வானொலியின் ‘மனதின் குரல்’ (மன்கிபாத்)…
கடந்த 4 நாட்களில்18 முதல் 45 வயதுக்குட்பட்ட 14932 பேருக்கு கொரோனா தடுப்பூசி
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் கிரண்குராலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 3…