மகன் இறந்த அதிர்ச்சியில் தந்தை தற்கொலை…

kallakurichi.news - 202103151213398805 Tamil News Tamil News Father suicide after son death near SECVPF

மயிலாடுதுறையில் குளத்தில் மூழ்கி மகன் இறந்த அதிர்ச்சியில் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.