படிக்காமலே நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த போலி டாக்டர் கைது..

kallakurichi.news - 202103121522568162 Tamil News Tamil News Fake Doctor arrested in Tirukovilur SECVPF

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே எஸ்.எஸ்.எல்.சி. படித்துவிட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.