அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு போலி பணி நியமன ஆணையுடன் வந்த 2 பேரால் பரபரப்பு
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு தற்காலிக ஆய்வக நுட்புனர், அலுவலக உதவியாளர், கணினி ஆப்ரேட்டர் உள்பட…
உலகளந்த பெருமாள் கோவில் தேரோட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் பிரசித்தி பெற்ற உலகளந்தபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ…
சமாதான கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வெளிநடப்பு
சங்கராபுரம் அருகே அரும்பராம்பட்டு கிராமத்தில் வீடு இல்லாத ஆதிதிராவிட மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க…
கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம்
திருக்கோவிலூர் அருகே அருணாபுரம் கிராமத்தில் கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி பெருவிழா கடந்த…
காதலியை ஏமாற்றியை காதலன் கைது !
கள்ளக்குறிச்சி அருகே காரனூர் கிராமத்தைச் சேர்ந்த 22 வயது பெண் பி.எஸ்.சி. படித்துவிட்டு சென்னையில் பணிபுரிந்து…
மாயமான மகளை கண்டுபிடித்து தரகோரி போலிசில் புகார் !
சின்னசேலம் அருகே எரவார் கிராமத்தில் வசிக்கும் ராஜாமணி (வயது 55) இவரது கணவர் பெரியசாமி மகள்…
வயிற்று வலியால் அவதிபட்டு வந்த வாலிபர் தற்கொலை !
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே இந்திலி பகுதியை சேர்ந்த ஆண்டவர் (வயது 33) இவர் 5…
மூன்னாள் மாணவர்கள் ஏற்பட்டுத்தி கொடுத்த கழிவரை மேற்கூறை – இன்னாள் மாணவர்கள் மகிழ்ச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பூட்டை கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான அழகப்பா…
வட்டாட்சியர் முறைகேடாக வழங்கிய வாரிசு சான்று ரத்து செய்ய வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு
கள்ளக்குறிச்சி அருகே உள்ள புத்திராம்பட்டு கிராமத்தை சேர்ந்த சான்மாபீ-ஜான்பாஷா ஆகிய இருவரும் இறந்துவிட்டனர்... இறந்த சான்மாபீ-…